என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்6 Jun 2021 6:21 PM GMT (Updated: 6 Jun 2021 6:21 PM GMT)
ஊரடங்கை மீறி, அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 100 பேருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி, அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 100 பேருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். முககவசம் அணியாமல் வந்த ஒருவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது
பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி, அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 100 பேருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். முககவசம் அணியாமல் வந்த ஒருவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X