என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு சீல்
Byமாலை மலர்6 Jun 2021 4:56 AM GMT (Updated: 6 Jun 2021 4:56 AM GMT)
திருப்பூரில் ஊரடங்கை மீறி இயங்கிய பனியன் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில பனியன் நிறுவனங்கள் தடையை மீறி இயங்கி வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையில் தெற்கு தாசில்தார் சுந்தரம் மற்றும் குழுவினர் இடுவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் விதிகளை மீறி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இதேப்போல் பாரப்பாளையம் செல்லம் நகர் பிரிவு பகுதியில் பனியன் நிறுவனம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.மேலும் செட்டிப்பாளையம், கொங்கு மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் இயங்கிய 2 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 4 நிறுவனங் களுக்கும் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X