என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்த 3 கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்5 Jun 2021 4:31 PM GMT (Updated: 5 Jun 2021 4:31 PM GMT)
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்:
கச்சிராயப்பாளையம் பகுதியில் சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வதாக வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னசேலம் மண்டல துணை தாசில்தார் உமா தலைமையில் வருவாய்த்துறையினர் கச்சிராயப்பாளையம், மாத்தூர், எடுத்தவாய்நத்தம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 3 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X