என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்ற 6 பேர் கைது
Byமாலை மலர்5 Jun 2021 4:25 PM GMT (Updated: 5 Jun 2021 4:25 PM GMT)
கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்:
கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மட்டபாறை, வைலம்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மட்டப்பாறை சிவன் கோவில் அருகே சாராயம் விற்ற சின்னத்தம்பி(வயது26), கோமுகி அணை அருகில் சாராயம் விற்ற தெங்கியாநத்தம் ராமு(28), பழனிச்சாமி(30), திருக்கனூர் அருகே சாராயம் விற்ற தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி(23), புருஷோத்தமன்(30), வடக்கநந்தல் கிராமத்தில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற அருள் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X