என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொரப்பூர் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறிய 40 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்5 Jun 2021 4:25 PM GMT (Updated: 5 Jun 2021 4:25 PM GMT)
மொரப்பூர் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறிய 40 பேர் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
மொரப்பூர்:
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மொரப்பூர் கல்லாவி கூட்ரோடு மற்றும் மொரப்பூர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணி, ஞானப்பிரகாசம், விநாயகமூர்த்தி, முருகன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கு விதிகளை மீறி கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இ-பதிவு இல்லாமல் வெளியில் யாரும் வரக்கூடாது. பொதுமக்கள் முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X