என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூர் அருகே ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்5 Jun 2021 12:12 PM GMT (Updated: 5 Jun 2021 12:12 PM GMT)
மீஞ்சூர் அருகே பம்ப் ஸ்டவ் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீஞ்சூர்:
மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவரது மனைவி கனகவல்லி (41). கடந்த மாதம் 25-ந் தேதி கியாஸ் காலியாகி விட்டதால் சமையல் செய்வதற்காக பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். காற்று அடிக்கும் போது திடீரென ஸ்டவ் வெடித்து கனகவல்லி மீது தீ பரவியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவரது மனைவி கனகவல்லி (41). கடந்த மாதம் 25-ந் தேதி கியாஸ் காலியாகி விட்டதால் சமையல் செய்வதற்காக பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். காற்று அடிக்கும் போது திடீரென ஸ்டவ் வெடித்து கனகவல்லி மீது தீ பரவியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X