என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெலட்டூர் அருகே கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்5 Jun 2021 10:28 AM GMT (Updated: 5 Jun 2021 10:28 AM GMT)
பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே கள்ள சாராயம் விற்றது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக மெலட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரபு (35), பாலசுப்ரமணியன் மகன் விஜய்(21), உதயகுமார் மகன் சேதுராஜன்(21) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X