என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- 7 பேர் கொண்ட குழு அமைப்பு
Byமாலை மலர்5 Jun 2021 4:14 AM GMT (Updated: 5 Jun 2021 9:10 AM GMT)
கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழு வரும் 11-ம்தேதிக்குள் ஆன்லைன் வகுப்பிற்கான வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
சென்னை:
தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழு வரும் 11-ம்தேதிக்குள் ஆன்லைன் வகுப்பிற்கான வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் உள்ளிட்டவைகளை இந்த குழு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் கலை அறிவியல் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கும் புதிய வழிகாட்டுநெறிமுறைகள் வகுக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X