என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நிவாரண நிதி-ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சப்-இன்ஸ்பெக்டர்
Byமாலை மலர்4 Jun 2021 7:47 AM GMT (Updated: 4 Jun 2021 11:56 AM GMT)
கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சப்-இன்ஸ்பெக்டரை திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பாராட்டினார்.
திருப்பூர்:
கொரோனா தொற்றின் 2-வது அலையின் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் அரசின் கொரோனா நிதிக்காக பல்வேறு அமைப்பினரும் தன்னார்வலர்களும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துசெல்வம் என்பவர் தனது ஒரு மாத சம்பள தொகையான ரூ.31 ஆயிரத்து 384க்கான காசோலையை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நேரில் வழங்கினார். காசோலையை பெற்று கொண்ட கலெக்டர், முத்துசெல்வத்தை பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X