search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்கக்கல்வி இயக்குநர்
    X
    தொடக்கக்கல்வி இயக்குநர்

    தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

    தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
    சென்னை: 

    தமிழக தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * 2020-21ம் கல்வி ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி. 

    * தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும்.

    * பாடப்புத்தகங்களை பள்ளி திறந்ததும் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×