என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலியல் புகார்- ராஜகோபாலன் ஜாமின் மனு தள்ளுபடி
Byமாலை மலர்31 May 2021 9:56 AM GMT (Updated: 1 Jun 2021 4:39 AM GMT)
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் கைதான ராஜகோபாலன் ஜுன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவிகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் கைதான ராஜகோபாலன் ஜுன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவிகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X