என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் வகுப்பின்போது முறையற்று நடப்போர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை - முதலமைச்சர்
Byமாலை மலர்26 May 2021 2:13 PM GMT (Updated: 26 May 2021 2:13 PM GMT)
ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஆன்லைன் வகுப்பு தொடர்பாக முதலமைச்சர் தரப்பில் கூறியதாவது:-
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க காவல், கல்வியாளர், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்பின்போது முறையற்று நடப்போர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவ, மாணவிகள் புகாரை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சைபர் கிரைம் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் புகரை பெற்று நடவடிக்கை எடுப்பார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X