search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து- முதலமைச்சர்

    சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளைத் தவிர மற்ற 38 வழக்குகளை திரும்ப பெற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 13  அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.

    வைகோ

    * வைகோ, நல்லகண்ணு, பாலகிருஷ்ணன், டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.

    * அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எல்.கே.சுதீஷ், அழகு முத்துப்பாண்டியன், ஹென்றி தாமஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்.

    * சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளைத் தவிர மற்ற 38 வழக்குகளை திரும்ப பெற்றிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×