என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்23 May 2021 5:47 PM GMT (Updated: 23 May 2021 5:47 PM GMT)
திருச்செந்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே சோலைகுடியிருப்பு சுந்தரபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 63). இவர் கடந்த 19-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாசரேத் அருகே கடையனோடையில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த தங்கச்சங்கிலி, நெக்லஸ், மோதிரம், ஜிமிக்கி என மொத்தம் 8¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே சோலைகுடியிருப்பு சுந்தரபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 63). இவர் கடந்த 19-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாசரேத் அருகே கடையனோடையில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த தங்கச்சங்கிலி, நெக்லஸ், மோதிரம், ஜிமிக்கி என மொத்தம் 8¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X