search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை அருகே மது விற்ற 14 பேர் கைது

    நெல்லை அருகே மது விற்ற 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×