search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 654 பேருக்கு கொரோனா

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    187 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,136 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றால் நேற்று 2 பேர் இறந்துள்ளனர்.
    Next Story
    ×