என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்18 May 2021 10:39 AM GMT (Updated: 18 May 2021 10:39 AM GMT)
ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவில் சோதனை செய்தனர். அப்போது வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவை சேர்ந்த விக்டர் என்ற மாதையன் (வயது30) 2 லாரி டியூப்பில் 110 லிட்டர் சாராயமும், 5 லிட்டர் கேனில் 4 லிட்டர் சாராயம் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைதுசெய்து 114 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதேப்பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த வக்கணம்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த விஜயகுமார் (42) என்பவரையும் கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X