என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்17 May 2021 2:05 PM GMT (Updated: 17 May 2021 2:05 PM GMT)
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில் பஸ்நிறுத்தம் அருகே கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில் பஸ்நிறுத்தம் அருகே கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார ஆய்வாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் லியோ தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். முகாமில் கொரோனா பரிசோதனை செய்தும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. மேலும் முகாமிற்கு வந்த 45 வயதுக்கு மேற்பட்ட 50 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X