என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு விஜய் வசந்த் எம்.பி. ரூ.25 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்17 May 2021 1:45 PM GMT (Updated: 17 May 2021 1:45 PM GMT)
கொரோனா தொற்றை எதிர்த்து போராட தாராளமாக நிதி வழங்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட தாராளமாக நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி சாதாரண குடிமகன்கள், சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவன தொழில் அதிபர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், கட்சிகள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மக்களவை எம்.பி. விஜய் வசந்த் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட விஜய் வசந்த் பா.ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்து எம்.பி.யானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X