என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோளிங்கரில் முழு ஊரடங்கை மீறி வாகனத்தில் சுற்றியவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்17 May 2021 1:23 PM GMT (Updated: 17 May 2021 1:23 PM GMT)
முழு ஊரங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு சோளிங்கர் போலீசார் அபராதம் விதித்தனர்.
சோளிங்கர்:
சோளிங்கரில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. முழு ஊரங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு சோளிங்கர் போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது போலீசார், கொரோனா பரவல் குறித்து கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், ஊரடங்கு நேரத்தில் யாரும் வெளியில் வரக்கூடாது, தடையை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X