என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறியதாக 21 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்17 May 2021 12:19 PM GMT (Updated: 17 May 2021 12:19 PM GMT)
ஊரடங்கை மீறியதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்செல்வன், செந்தில்குமார், மற்றும் சண்முகானந்தவடிவேல் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகழூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி தங்களது இரு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து ஊரடங்கை மீறியதாக கரூர் பள்ளமருத பட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது 32), சுந்தராம்பாள் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (32), பரமத்தி வேலூர் அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்த ராஜகோபால் (37), கொளக்கட்டுபுதூரை சேர்ந்த சண்முகம் (48), சேலம் மாவட்டம் ஓமலூர்அருகே அழகாபுரத்தைச்சேர்ந்த பாபு (30), கரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த அரவிந்த் குமார் (26) உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X