என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
Byமாலை மலர்17 May 2021 4:23 AM GMT (Updated: 17 May 2021 4:23 AM GMT)
நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம்.
* இந்த முறையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னையில் 30-க்கும் அதிகமானோர் இருக்கும் குடியிருப்புகள், நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க மாநகராட்சி சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்த விண்ணப்பிக்கலாம்.
* இந்த முறையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X