என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறியதாக 2,864 வாகனங்கள் பறிமுதல் - 1,268 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்16 May 2021 8:49 PM GMT (Updated: 16 May 2021 8:49 PM GMT)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை செயல்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை செயல்படுத்தி உள்ளது. ஆனால் முழு ஊரடங்கை பொதுமக்களில் பலர் கண்டுகொள்ளவில்லை. வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றி வந்தனர்.
இதனால் கடந்த 13-ந் தேதி முதல் முழு ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் தினமும் முழு ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி சென்னையில் கடந்த 15-ந் தேதி அன்று வாகனங்களில் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2,864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,268 பேர் மீது வழக்கு போடப்பட்டது. விதிமுறைகளை கடைபிடிக்காத 55 கடைகள் மீது வழக்கு போடப்பட்டது. முககவசம் அணியாமல் வெளியில் சுற்றிய குற்றத்திற்காக 2,485 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடும் நடவடிக்கைக் தொடரும் என்று சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை செயல்படுத்தி உள்ளது. ஆனால் முழு ஊரடங்கை பொதுமக்களில் பலர் கண்டுகொள்ளவில்லை. வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றி வந்தனர்.
இதனால் கடந்த 13-ந் தேதி முதல் முழு ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் தினமும் முழு ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி சென்னையில் கடந்த 15-ந் தேதி அன்று வாகனங்களில் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2,864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,268 பேர் மீது வழக்கு போடப்பட்டது. விதிமுறைகளை கடைபிடிக்காத 55 கடைகள் மீது வழக்கு போடப்பட்டது. முககவசம் அணியாமல் வெளியில் சுற்றிய குற்றத்திற்காக 2,485 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடும் நடவடிக்கைக் தொடரும் என்று சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X