என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசார்-முன்கள பணியாளர்களுக்கு கபசுர குடிநீர்
Byமாலை மலர்15 May 2021 10:08 AM GMT (Updated: 15 May 2021 10:08 AM GMT)
போலீசார்-முன்கள பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கரூர்:
கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ துறையினர், போலீசார், வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், எள் உருண்டை, கடலை மிட்டாய், பிஸ்கட் ஆகியவற்றை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X