என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்15 May 2021 9:00 AM GMT (Updated: 15 May 2021 9:00 AM GMT)
திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய 1,450 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு விதிமுறையை மீறி இரு சக்கர வாகன ங்களில் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அப ராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி மாநகர பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகளில் முககவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூ.200, சமூக இடைவெளியை கடை பிடிக்காத 15 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் புறநகர் பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 1,150 பேருக்கு தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடை பிடிக்காத 25 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அப ராதம் வசூலிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X