என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறியவர்கள் மீது 203 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்15 May 2021 8:38 AM GMT (Updated: 15 May 2021 8:38 AM GMT)
மதுரை நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரை நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 தினங்களாக மதுரை நகரில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்ற நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் 203 வழக்குகள் பதிவு செய்து தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த நடவடிக்கை இன்று முதல் கடுமையாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X