search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கை மீறியவர்கள் மீது 203 வழக்குகள் பதிவு

    மதுரை நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 தினங்களாக மதுரை நகரில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்ற நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் 203 வழக்குகள் பதிவு செய்து தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த நடவடிக்கை இன்று முதல் கடுமையாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×