என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை வழியாக செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
Byமாலை மலர்15 May 2021 8:14 AM GMT (Updated: 15 May 2021 8:14 AM GMT)
உடுமலை வழியாக செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கும் அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரெயில்களில் பயணிப்போர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதால் பயணிகள் ரெயில், சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06343) வருகிற 31-ந்தேதி வரையும், மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06344) இன்று முதல் அடுத்த மாதம் ஜூன் 1-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X