என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் வீசப்படும் தக்காளி பழங்கள்
Byமாலை மலர்15 May 2021 7:56 AM GMT (Updated: 15 May 2021 7:56 AM GMT)
விலை சரிவடைந்ததால் பல்லடம் பகுதியில் விவசாயிகள் தக்காளியை சாலையோரம் வீசும் அவலம் நிலவுகிறது.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பறிப்புக்கூலிக்கு கூட கட்டுபடியாவதில்லை என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சில விவசாயிகள் பறித்த தக்காளிகளை சாலையோரம் வீசி செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி 14 கிலோ கொண்ட டிப்பர் ஒன்று, 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டிப்பர் 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X