என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
Byமாலை மலர்14 May 2021 10:36 AM GMT (Updated: 14 May 2021 10:36 AM GMT)
பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நோக்கில் செட்டிகுளம் சித்த மருத்துவமனை மற்றும் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் இலவசமாக கபசுர குடிநீர் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது.
பாடாலூர்:
கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நோக்கில் செட்டிகுளம் சித்த மருத்துவமனை மற்றும் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் இலவசமாக கபசுர குடிநீர் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது. இதில் நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X