என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் டாஸ்மாக் கடை முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்14 May 2021 9:46 AM GMT (Updated: 14 May 2021 9:46 AM GMT)
பாபநாசம் அருகே தொடர் வயிற்று வலி காரணமாக டாஸ்மாக் கடை முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் தோப்பு தெருவில் வசித்து வந்தவர் இளங்கோவன். வயது (35). விவசாயி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இளங்கோவனுக்கு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் இளங்கோவன் பாபநாசம் அரசு டாஸ்மாக் கடை முன்பு மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து மயங்கினார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி (29) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X