என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டி பறிமுதல்- ஒருவர் கைது
Byமாலை மலர்14 May 2021 9:42 AM GMT (Updated: 14 May 2021 9:42 AM GMT)
திருவையாறு அருகே மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்தவர் குமார் மகன் கஜேந்திரன்(27). இவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக்கொண்டு நடுக்கடை மெயின்ரோட்டில் வரும்போது. பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மறித்து சோதனை செய்தபோது அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது.
மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X