என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லத்தில் கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்
Byமாலை மலர்14 May 2021 9:38 AM GMT (Updated: 14 May 2021 9:38 AM GMT)
வல்லத்தில் கொரோனா நோயாளி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கீழ பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 36 ). இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சையில் இருந்த அவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து துணை தாசில்தார் மரிய ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி பிரபுவை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X