search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    புத்தகம் போதும்... பூங்கொத்து வேண்டாம்- முதலமைச்சர் அறிவுறுத்தல்

    நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கருணை உள்ளத்துடன் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.

    பூங்கொத்து

    * என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும். புத்தகம் கொடுத்தால் போதும்.

    * அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும்.

    * நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக  மக்களின் அன்பைப் பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×