search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் (கோப்புப்படம்)
    X
    ஆக்சிஜன் (கோப்புப்படம்)

    ஆக்சிஜன் விநியோகம்- 4 பேர் கொண்ட குழு அமைப்பு

    தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

    மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து குழு முடிவு செய்து பகிர்ந்தளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×