search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்திற்கு கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள்- சுகாதாரத்துறை தகவல்

    தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:

    * தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளது.

    கோவாக்சின் தடுப்பூசி

    * 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும்,  1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொண்டுவரப்பட உள்ளது.

    * தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×