search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரமலான் பண்டிகை
    X
    ரமலான் பண்டிகை

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும்: தலைமை ஹாஜி அறிவிப்பு

    சென்னை மற்றம் இதர மாவட்டங்களில் பிறை காணப்படாததால் வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

    இன்று மாலை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மாதப்பிறை காணப்படவில்லை. இன்று மாதப்பிறை காணப்படாததால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×