search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
    X
    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

    12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

    * தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.

    * கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.

    * 12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    * பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×