என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூத்தாநல்லூரில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்11 May 2021 4:29 PM GMT (Updated: 11 May 2021 4:29 PM GMT)
கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தினமும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மதியம் 2 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கூத்தாநல்லூர் பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதால் கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X