என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகின் தலைசிறந்த முதல் 200 கல்வி நிறுவனங்களில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
Byமாலை மலர்11 May 2021 1:06 PM GMT (Updated: 11 May 2021 1:06 PM GMT)
சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறியியல் கல்லூரிக்கான தன்னாட்சி அந்தஸ்து கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் ‘‘உலகின் தலைசிறந்த முதல் 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எந்த கல்வி நிறுவனங்களும் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது’’ என்ற கருத்தை பதிவு செய்தது,
மேலும், தன்னாட்சி அந்தஸ்து கோரும் விண்ணப்பத்தை யுஜிசி சுதந்திரமாக பரிசீலித்து 2 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X