என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்11 May 2021 12:45 PM GMT (Updated: 11 May 2021 12:45 PM GMT)
அரூர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரூர்:
அரூர் கீழ் பாட்சாபேட்டை, மேல் பாட்சாபேட்டை, பெரியார் நகர், வருண தீர்த்தம், திரு.வி.க. நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விதிமுறையை மீறி வந்தவர்களை தடுத்து நிறுத்தி தேவை இல்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை போலீசார் அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X