என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே பெண்ணை வழிமறித்து 5 பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்11 May 2021 10:23 AM GMT (Updated: 11 May 2021 10:23 AM GMT)
சுவாமிமலை அருகே பெண்ணை வழிமறித்து 5 பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை பகுதி நாகக்குடி மெயின்ரோடு காமராஜ் நகரில் வசித்து வருபவர் சவுந்தரராஜன் சித்ரா(வயது47).
பாபநாசத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு மொபட்டில் சித்ரா வந்தபோது சோழன் நகரில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் அவரை வழிமறித்து 5 பவுன் செயினை பறித்து சென்று விட்டனராம்.
இதுபற்றி அவர் சுவாமிமலை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X