என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்
Byமாலை மலர்11 May 2021 9:59 AM GMT (Updated: 11 May 2021 2:32 PM GMT)
பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியை பிடித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும், தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இவர் நியமிக்கப்பட்டார்.
இறையன்பு ஐஏஎஸ் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்போது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசு தனது புத்தகங்களை வாங்க வாய்ப்புள்ளது எனக் கருதுகிறார்.
இந்த நிலையில் அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறும் தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X