என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத 49 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்10 May 2021 2:04 PM GMT (Updated: 10 May 2021 2:04 PM GMT)
முககவசம் அணியாமல் சென்ற 18 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.3,600 அபராதம் விதித்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் நகரசபை துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 18 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.3,600 அபராதம் விதித்தனர்.
இதேபோல் நரசிங்கபுரம் நகரசபை துப்புரவு அலுவலர் சரவணன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் நரசிங்கபுரம் பகுதியில் ஆய்வு செய்து முக கவசம் அணியாமல் சென்ற 31 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.6,200 அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X