என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீளமேடு அருகே தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளை
Byமாலை மலர்10 May 2021 9:41 AM GMT (Updated: 10 May 2021 9:41 AM GMT)
பீளமேடு அருகே தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீளமேடு:
கோவை துடியலூர் அருகே உள்ள ஸ்ரீவஸ்தா கார்டனை சேர்ந்தவர் ராஜா (வயது 51). தொழில் அதிபர். இவர் பீளமேடு திருமுருகன் நகரில் மார்பில்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்வதற்காக அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அலுவலகத்தை வழக்கம் போல பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கள்ளாவில் இருந்து ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் அலுவலகத்தை திறக்க வந்த ராஜா கள்ளாவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X