என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்
Byமாலை மலர்9 May 2021 9:13 AM GMT (Updated: 9 May 2021 9:13 AM GMT)
ரெம்டெசிவிர் மருந்து மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.
சென்னை:
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு;
ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
ரெம்டெசிவிர் மருந்து மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
மருத்துவம், வருவாய், காவல்துறை, உள்ளாட்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவம், வருவாய், காவல்துறை, நகர்ப்புற துறை, ஊரக வளர்ச்சி இணைந்து செயல்பட வேண்டும்.
அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு;
ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
ரெம்டெசிவிர் மருந்து மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.
மருத்துவ ஆக்சிஜன் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
மருத்துவம், வருவாய், காவல்துறை, உள்ளாட்சி துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவம், வருவாய், காவல்துறை, நகர்ப்புற துறை, ஊரக வளர்ச்சி இணைந்து செயல்பட வேண்டும்.
அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X