என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - ராமதாஸ் டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்9 May 2021 7:47 AM GMT (Updated: 9 May 2021 7:47 AM GMT)
இந்தியா முழுவதும் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 181-வது மாவட்டமாக ஏன் உங்கள் மாவட்டம் இருக்க கூடாது? நீங்கள் நினைத்தால் உங்கள் மாவட்டத்திலும் கொரோனாவை ஒழிப்பது சாத்தியம் தான்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள். ஊரடங்கை மதித்து வெளியில் வராமல் வீட்டுக்குள் இருங்கள். பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைபிடியுங்கள். அடுத்த இரு வாரங்களில் உங்கள் மாவட்டத்தில் இருந்தும் கொரோனாவை விரட்டியடிக்க முடியும். இது உறுதி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X