என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாசுதேவநல்லூரில் காணாமல் போன 11 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்8 May 2021 6:09 PM GMT (Updated: 8 May 2021 6:09 PM GMT)
வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் சிலரது செல்போன்கள் காணாமல் போனதாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் சிலரது செல்போன்கள் காணாமல் போனதாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ. எண்ணின் மூலம் தற்போது அந்த செல்போன்கள் யாரிடம் உள்ளன? என்பதை போலீசார் கண்டறிந்து அவற்றை மீட்டனர். இதுபோன்று 11 செல்போன்கள் மீட்கப்பட்டன.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் சிலரது செல்போன்கள் காணாமல் போனதாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ. எண்ணின் மூலம் தற்போது அந்த செல்போன்கள் யாரிடம் உள்ளன? என்பதை போலீசார் கண்டறிந்து அவற்றை மீட்டனர். இதுபோன்று 11 செல்போன்கள் மீட்கப்பட்டன.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X