search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம்
    X
    பணம்

    10ந்தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர்

    கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் வரும் 10ந்தேதி முதல் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    * அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்.

    உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

    * ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    * சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×