என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலும் 5 இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு
Byமாலை மலர்8 May 2021 6:35 AM GMT (Updated: 8 May 2021 10:01 AM GMT)
தமிழகத்தில் வரும் 15-ந்தேதிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12,500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை:
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
* முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்படாது.
* பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படும்.
* கொரோனாவுக்கு சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
* முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்படாது.
* பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் வரும் 15-ந்தேதிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 12,500 படுக்கைகள் ஏற்படுத்தப்படும்.
* மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படும்.
* கொரோனாவுக்கு சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X