என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் 25 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்7 May 2021 3:33 PM GMT (Updated: 7 May 2021 3:33 PM GMT)
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்:
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கண்டித்தும் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று முன்தினம் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலிவரதன் உள்பட 25 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X